போலி மருந்து

புதுடெல்லி: ஏற்கெனவே, டெல்லியில் போலியாக புற்றுநோய் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்த கும்பல் கைதான நிலையில், மற்றுமொரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.